திருக்குறள்

26 மார்., 2009

சொற்பொருள்வகைப்பாட்டியல்(தமிழ்)


  • சொற்பொருள்வகைப்பாட்டியல்
பலசொற்கள் ஓர் பொருள் என்று குழப்பாமல் நுண்ணறிந்து வகை செய்யும் இயல்.
சான்றாக,
௧.தூக்கம்,உறக்கம்,துயில்.

.ஆக்கம் , படைப்பு,உருவாக்குதல் .
.புறம் ,வெளி .
எனவே ஒவ்வொரு சொல்லாடளுக்கும் தனித்தனி பொருள்தான் இருக்கவேண்டும் .நாம் தரவுகளை தொகுத்து வகைபடுத்துவோம் .எதிர்வினை எதிர்பார்த்து ,,,,,,
-சோழன்


அனா :
அகம் /உள்-ஒரே பொருளை சுட்டுவது போல் இருந்தாலும் மிகச்சரியான பொருள் என்ன ?

ஆவன்னா :
ஆய்வு /ஆராய்ச்சி
-ஒரே பொருளை சுட்டுவது போல் இருந்தாலும் மிகச்சரியான பொருள் என்ன ?

தமிழ் குடிமக்களே நீங்கள் பொருள் வழங்கி சிறப்பிக்கவும் .

கருத்துகள் இல்லை: