திருக்குறள்

17 ஜூன், 2009

கலைங்கனேன்ரோ! தலைவனேன்ரோ!

இனி கலைஞர் என்றோ !!! , தலைவரேன்ரோ!!!
மனதில் வரிக்க போவதும்மில்லை ,நாவல் நவில போவதும்மில்லை
இந்த நக்கிபிழைக்கும் ஒட்டுண்ணி கூட்டத்தை (கழக குடும்பம் ).

எமது காலம் வெல்லும் வரை நடிக்கலாம் இந்தியானாக
இந்திய தாய்நாட்டில் உண்மையில்லை ,பிடிப்பு இல்லை
ஏனெனில் இந்த நரிகள் நடிகர்த்திலகமாக இருந்தாலும் .


போராடலாம் . அவர்கள் தான் மனிதர்களே இல்லையே .

விசக்கிருமியிடம் விடுதலை கேட்ட வெகுளிதமிழர்கலே!

வாடகைக்கு இந்தியனாக வாழாதே !!!

இது ஒரு இளைஞனின் உள்ளத்து குமுறல்

அம்மனிதனின் வாழ்க்கை குறிப்பில் ,,,,,,,,,,,,,