மனதில் வரிக்க போவதும்மில்லை ,நாவல் நவில போவதும்மில்லை
இந்த நக்கிபிழைக்கும் ஒட்டுண்ணி கூட்டத்தை (கழக குடும்பம் ).
எமது காலம் வெல்லும் வரை நடிக்கலாம் இந்தியானாக
இந்திய தாய்நாட்டில் உண்மையில்லை ,பிடிப்பு இல்லை
ஏனெனில் இந்த நரிகள் நடிகர்த்திலகமாக இருந்தாலும் .
போராடலாம் . அவர்கள் தான் மனிதர்களே இல்லையே .
விசக்கிருமியிடம் விடுதலை கேட்ட வெகுளிதமிழர்கலே!
வாடகைக்கு இந்தியனாக வாழாதே !!!
இது ஒரு இளைஞனின் உள்ளத்து குமுறல்
அம்மனிதனின் வாழ்க்கை குறிப்பில் ,,,,,,,,,,,,,