திருக்குறள்

30 அக்., 2010

தமிழீழத்தின் மீதான ஒரு தலிபான் / அல்காய்தா / பாகிஸ்தானியின் பார்வை

தமிழீழத்தின் மீதான ஒரு இசுலாமிய அடிப்படைவாதியின்(தலிபான் அல்லது அல்காய்தா அல்லது  பாகிஸ்தானியின்) பார்வை 


1 .புலிகள் இந்தியாவின் கைக்கூலிகள் .

2 .தமிழீழம் இந்தியாவின் ஆக்கிரமிப்பு வேலை .

3 .இந்துக்கள் இஸ்லாம்
அல்லது புத்த மதத்தினரையும் அழிக்கநினைக்கும் அரசியல் போர்.
4 . இந்தியா புலிகளுக்கும்
மற்றும்  சிங்கள அரசுக்கும் ஆயுத உதவி அளித்து இலங்கை மக்களை ஒடுக்க (நினை)கிறது.
 
ஏற்புரை:இந்த முடிவுகள் இயங்கி கொண்டிருக்கும் ஒரு இசுலாமிய அடிப்படைவாதியின் அல்லது மதிய கிழக்கு நாடுகளின் பரப்புரையின்(அரசியல் நோக்கர்களின் ) முடிவுகள் மட்டுமே .இந்த  பதிவரின் தனிப்பட்ட  கருத்துகள் அல்லது முடிவுகள் அல்ல .
விழைவு :-ஒவ்வொரு மத்தியகிழக்கு வாழ் தமிழரும் இத்தகைய தவறான 
பார்வைகளை களைய  வேண்டியது அவர்களது கடமை என விழைவது யான் 
நன்றி  
சோழன்