1 .புலிகள் இந்தியாவின் கைக்கூலிகள் .
2 .தமிழீழம் இந்தியாவின் ஆக்கிரமிப்பு வேலை .
3 .இந்துக்கள் இஸ்லாம் அல்லது புத்த மதத்தினரையும் அழிக்கநினைக்கும் அரசியல் போர்.
4 . இந்தியா புலிகளுக்கும் மற்றும் சிங்கள அரசுக்கும் ஆயுத உதவி அளித்து இலங்கை மக்களை ஒடுக்க (நினை)கிறது.
ஏற்புரை:இந்த முடிவுகள் இயங்கி கொண்டிருக்கும் ஒரு இசுலாமிய அடிப்படைவாதியின் அல்லது மதிய கிழக்கு நாடுகளின் பரப்புரையின்(அரசியல் நோக்கர்களின் ) முடிவுகள் மட்டுமே .இந்த பதிவரின் தனிப்பட்ட கருத்துகள் அல்லது முடிவுகள் அல்ல .
விழைவு :-ஒவ்வொரு மத்தியகிழக்கு வாழ் தமிழரும் இத்தகைய தவறான
பார்வைகளை களைய வேண்டியது அவர்களது கடமை என விழைவது யான்
நன்றி
சோழன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக